பொது மக்களுக்கு சேவை செய்யும் இ சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி இ-சேவை மைய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அன்று (மே 31)காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்
பொது மக்களுக்கு சேவை செய்யும் இ சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி இ-சேவை மைய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அன்று (மே 31)காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்